செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
மறைமலைநகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நவாஸ்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் டான்சி பஸ் நிறுத்த்திலிருந்து தொழில் பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை வரையில் கழிவுநீர் லாரிகள் மூலம் தினமும் கழிவுநீரை சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படடுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீரை கொட்டி செல்லம் லாரி ஓட்டுநர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?