செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருக்களில் தேங்கிய கழிவுநீர்
காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: யுவராஜ்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம், வேண்பாக்கம் கிராமம் பள்ளத் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருகளில் தேங்கிவிடுகிறது. இதனால், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதி வழியாக மக்கள் கடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைகின்றனர். இதனால், குழந்தைகள், பெரியவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.