செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுகளால் துர்நாற்றம்
கொலம்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமுக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர் ஊராட்சி கொலம்பாக்கம் பகுதியில் மயான பூமிக்கு செல்லும் பாதையில் குப்பகைள் மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டபடுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் மயான பூமிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறன்றனர். இதனால் அதிக அளவு துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.