செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: இளங்கோ
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட நூத்தஞ்சேரியில், மாணிக்கம் நகர், ஜாய்நகர், ஜோதி நகர், அபீஸ் ரமணி கார்டன், பாலா கார்டன், சாய் ராம் நகர் ஆகிய அணைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் அமைக்க படாமல் உள்ளது. எனவே, மழைநீர் வேளியேற முடியாமல் காலிவீட்டு மணைகளில் தேங்கி நிற்கிறது. மேலும், கடந்த 3 மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வடி கால்வாய் அமைக்க வேண்டும்.