செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீரால் துர்நாற்றம்
நந்திவரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் ஆதிதிராவிடர் அரசு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த பகுதியில் பள்ளி இருப்பதால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும், துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்யை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.