செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை மற்றும் கழிவுநீரால் ஆபத்து
மேடவாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கெளரிசங்கர்
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம், குலசேகர ஆழ்வார் தெரு பெருமாள் கோவில் அருகில் உள்ள சாலையில் குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் அதிக அளவு மக்கள் வசிப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை மற்றும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?