செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஊரப்பாக்கம் மேற்கு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தியாகராஜன்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம் ஊரப்பாக்கம் மேற்கு கணபதி அவென்யூ தெருவில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இங்கு கொசுக்கள் அதிகளவில் காணப்படுவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.