வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
கணியம்பாடி, வேலூர்
தெரிவித்தவர்: ஜெயசீலன்
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பல நாட்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சம்பந்தப்பட்டவர்கள் தூர்வார வேண்டும்.
ஜெயசீலன், மூஞ்சூர்பட்டு