இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்
காரை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: நித்தியானந்தம்
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை 20-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் மேல் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் மூடி உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர்-சிறுமிகள் கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் கழிவு நீர் கால்வாய்களை சிமெண்டு சிலாப் மூலம் மூட வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.





