வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
ரங்காபுரம், வேலூர்
தெரிவித்தவர்: லயன்.ஆர்.குப்புராஜ்
வேலூர் ரங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையும், செங்காநத்தம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவு நீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியே கனரக வாகனங்கள் கருங்கல் ஜல்லி ஏற்றி கொண்டு அடிக்கடி செல்வதால் கால்வாயின் மேல் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளூம், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





