செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை
இந்திரா நகர், சேலையூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுதர்சன்
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் இந்திரா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையானது ஆபத்தான நிலையில் சாலையில் இருந்து 1½ அடி அளவுக்கு மேல் தெரியும் படியாக அமைந்திருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியே மோட்டார் சைக்கிளிலில் வரும் வாகன ஓட்டிகள் அதில் தட்டி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் கார் போன்ற வாகனங்களும் அதில் இடித்துக் கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்து எதுவும் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா?