செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் ஓடை அமைக்கப்படுமா?
ஊரப்பாக்கம் மேற்கு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் மேற்கு எம்.ஜி. பிரியா நகர் சாரதாதேவி தெருவில் கழிவுநீர் ஓடை இல்லாததால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. துர்நாற்றமும் அதிகளவில் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.