செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் மழைநீர்
பொழிச்சலூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயராமகிருஷ்ணன்
செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலுர் ஊராட்சியில் உள்ள விமான் நகர் மற்றும் வெங்கடேஸ்வர நகர் 3வது குறுக்கு தெரு சந்திப்பில் பல நாட்களாக மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி உள்ளது. இந்த பகுதியில் சிறிதளவு மழை பெய்தால் கூட இந்த நிலை உண்டாகிறது. மேலும் இதில் உருவாகும் கொசுக்கள் மற்றும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.