செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருக்களில் வழிந்து ஓடும் கழிவுநீர்
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நீலகண்டன்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி வார்டு 20-க்கு உள்பட்ட கீழ்கட்டளை சுப்புரமணி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளின் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் நிறைந்து வழிந்தோடுகிறது. கடந்த சில மாதங்களாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. இதனால் டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்களும் உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.