செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கான்கிரீட் மூடி இல்லாத கழிவுநீர் கால்வாய்
கிழக்கு தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் குட்டக்கரையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாதி மூடப்பட்ட நிலையிலும் பாதி கான்கிரீட் மூடி கொண்டு மூடப்படாத நிலையிலும் உள்ளது. இந்த கால்வாய் சாலையில் அருகில் இருப்பதால் மழை பொழியும் போது கழிவுநீர் கால்வாய் நிறைந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது மற்றும் நோய்தொற்று ஏற்படும் நிலை உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.