செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் கழிவுநீர்
செங்கல்பட்டு, பொழிச்சலூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அரசு
செங்கல்பட்டு, பொழிச்சலூர்மூவர் நகர் நியாயவிலைக் கடையின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த ஒரு மாத காலமாக சுத்தம் செய்யாமல் கழிவுநீர் தேங்கி நிரம்பியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உருவாகி வருகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.