Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#39517

சுகாதார சீர்கேடு

மற்றவை

பெதப்பம்பட்டியில் செஞ்செரி மலை செல்லும் வழியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியை சுற்றி அசுத்தமாக காணப்படுகிறது. அது மட்டுமல்ல குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு வேலி அமைக்கப்பட்டு மரங்கள் வைத்தால் நன்மை பயக்கும் அதற்க்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 9:42 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#39516

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மண்ணரை செல்வபுரம் விரிவாக்கம் சக்திநகர் செல்லும் சாலையில் வால்வு வழியாக குடிநீர் வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் புதிய வால்வு பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 9:41 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#39515

சாலைேயாரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலைேயாரம் நிறுத்தப்படும் வாகனங்கள்மற்றவை

பல்லடம் பஸ் நிலையத்தில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை உள்ள சாலை அகலப்படுத்தப்படவில்லை. அங்கு ஒரு கிலோ மீட்டர் வரை சாலை குறுகலாக உள்ளது. அந்த சாலையின் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 2:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#39402

சப்பை தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும்

சப்பை தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும்தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டு விக்னேஷ்வரா நகரில் ஆழ்குழாய் தண்ணீர் வினியோகம் செய்ய போதுமான குழாய்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பக்கத்து தெருவில் இருந்து சப்பை தண்ணீர் பிடித்து வருகிறார்கள். எனவே விக்னேஷ்வரா நகர் பகுதிக்கு சப்பை தண்ணீர் குழாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#39311

எரியாத மின்விளக்குகள்

மற்றவை

திருப்பூர் பி.என். ரோடு அண்ணாநகர் முதல் கணக்கம்பாளையம் பிரிவு வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 10:01 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#39310

குண்டும் குழியுமான சாலை

மின்சாரம்

திருப்பூர் கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கதார்சாலை தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே இந்த சாலையை புதுப்பிக்கப்பட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 9:59 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#39309

பழுதடைந்த மின்கம்பம்

பழுதடைந்த மின்கம்பம்மின்சாரம்

சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மின் பாதை செல்லும் வழித்தடத்தில் பழுதடைந்த மின் கம்பம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#39308

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

குன்னத்தூர் பேரூராட்சியில் உள்ள கோழி இறைச்சி கடைகளின் கழிவுகள் குன்னத்தூர் குளத்தில் கொட்டுகிறார்கள். இந்த குளத்தின் முன் பகுதியில் சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய உள்ளே செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இங்கு கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#39307

பகலில் ஒளிரும் தெருவிளக்கு

பகலில் ஒளிரும் தெருவிளக்குமற்றவை

திருப்பூர் காலேஜ் ரோட்டில் தெருவிளக்குகள் பகலில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் மின்சாரம் விரையமாவதுடன் பல்புகள் விரைவில் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் பகலில் ஒளிர்வதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 7:02 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#39304

பஸ் நிலையத்தில் சுகாதாரசீர்கேடு

போக்குவரத்து

பஸ் நிலையத்தில் சுகாதாரசீர்கேடு உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, கோவை, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கும் டவுன்பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் அதிகம் வந்து செல்கிறார்கள். ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள ஆண்கள் இலவச சிறுநீர் கழிப்பிடம் சரியாக தூய்மை செய்யப்படாமலும், இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாமல் இருள்சூழ்ந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 7:00 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#39303

தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும்

மற்றவை

தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதியில் சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அறையில் சென்று பாலூட்டுவதற்கு தாய்மார்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 6:59 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#39302

5 மணி நேர மின் தடையால் அவதி

மின்சாரம்

5 மணி நேர மின் தடையால் அவதி பல்லடம் நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். விசைத்தறி கூடங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள்தேவைகளுக்காக பல்லடத்துக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை 8.30 மணிஅளவில் பல்லடம் நகரில் திடீர் மின் தடை ஏற்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த மின்தடையால் சிறுவர், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் அவதிப்பட்டனர். பின்னர் மதியம் 1.30 மணி அளவில் மின்வினியோகம் வந்தது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick