Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2024 10:10 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#48192

சாலையோர குழியால் விபத்து அபாயம்

சாலையோர குழியால் விபத்து அபாயம்சாலை

பெருமாநல்லூர் மலைப்பாளையம் ரோடு கே.கே.நகர் அருகில் ராஜஸ்ரீ நகர் எதிர்புறம் வளைவில் குழாய் அமைக்க குழி எடுத்து வேலை செய்துவிட்டு அதை அப்படியே மூடாமல் மண் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த மண்ணால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் வரும்போது விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே இதை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 10:04 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#48191

கூரையில்லா வாரச்சந்தை

கூரையில்லா வாரச்சந்தைமற்றவை

சேவூரில் வாரச் சந்தை திங்கட்கிழமை கூடுகிறது. இங்கு செயல்படும் கடைகளுக்கு மேற்கூரைகள் கிடையாது. மழைக்காலங்களில் தார்பாய்கள், பாலீதீன் பேப்பர்களை கடையின் மேலே கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். காற்றுடன் மழை பெய்தால் பாலித்தின் பேப்பர்களையும் கிழித்து விடுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கடைகளுக்கு மேற்கூரைகள் அமைத்து தர வேண்டும்.மேலும் பல கடைகளுக்கு தரைத்தளம் இல்லாமல் உள்ளது. அதற்கு தரைத்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48190

குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பூர் மார்க்கெட் அருகே கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அருகிலேயே மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் அசுத்தம் செய்கிறார்கள். இதனால் அந்த வழியே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48189

பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவு நீர் தேக்கம்

பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவு நீர் தேக்கம்கழிவுநீர்

திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அருகே குப்பைகள் ரோட்டில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் கால்வாயின் உள்ளேயும் விழுந்து கால்வாயை அடைத்து கொள்கின்றன. குப்பையால் கால்வாயில் கழிவு நீர் பாய்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. அருகிேலயே ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் இங்கிருந்து வீசும் துர்நாற்றம் மற்றும் படையெடுக்கும் கொசுக்களால் சிகிச்சைக்கு வருவோரின் உடல் நலம் மேலும் பாதிக்கப்படுகிறது.எனவே இப்பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2024 9:55 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#48188

காத்திருப்பு அறை கட்டப்படுமா?

காத்திருப்பு அறை கட்டப்படுமா?மற்றவை

பல்லடத்தில் செயல்படும் கிளைச்சிறை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு 40 கைதிகள் வரை அடைக்கலாம். இந்த சிறைச்சாலை பல வருடங்களாக செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பராமரிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு விசாரணை கைதிகளை சந்திப்பதற்காக வரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறை அதிகாரிகளிடமிருந்து அனுமதி வரும் வரை சிறைச்சாலைக்கு வெளியே ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காத்திருப்பு அறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 July 2024 4:58 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#48109

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்குப்பை

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலையில் ஸ்டேட் பேங்க் காலனி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் குவிந்துள்ளது. குப்பைகள் குவிந்துள்ளதால் கழிவுநீர் சீராக செல்லாமல் தூர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகள் சேர்ந்தால் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் கால்வாயில் அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளதால் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்,திருப்பூர். 89873 84783

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:56 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#47831

டாஸ்மாக் பாரான பயணிகள் நிழற்குடை

டாஸ்மாக் பாரான பயணிகள் நிழற்குடைமற்றவை

பெருமாநல்லூர் வள்ளிபுரம் ஊராட்சி தட்டாங்குட்டை மெயின் ரோட்டில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் சொட்டமேடு பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது குடித்துவிட்டு மத பாட்டில்களை அங்கேயே வீசிச்செல்லுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் முகம் சுளிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#47830

மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?மின்சாரம்

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி நகர் பகுதியில் அண்ணமார் கோவில் எதிரே சலையோரம் உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் மழைக்காலங்கள் மற்றும் காற்று வீசி மின்சாரம் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. இதை மின்சாரவாரிய ஊழியர்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:53 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47829

சாலையோர புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர புதர்களால்    வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியிலிருந்து கள்ளிமேடு வழியாக செல்லும் சாலையின் 2 புறங்களும் செடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. சாலையே தெரியாத அளவிற்கு முட்புதர்கள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லாத இந்த இடத்தில் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் செடிகள் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:51 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47828

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்மற்றவை

பல்லடம் என்.ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளுக்கு வரும் சரக்கு வாகனங்களும் அவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, நினைத்த நேரத்தில் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தி, சரக்குகளை இறக்குகின்றனர். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒதுக்கப்பட்ட நேரத்தில், சரக்குகளை கையாளவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:47 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47827

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் மின் நகர் அருகே ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கண்ணில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ரோட்டோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47826

சரியாக எழுதி வைக்க வேண்டும்

சரியாக எழுதி வைக்க வேண்டும்மற்றவை

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பி.என்.ரோடு மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்தான் ‘ இங்கு எச்சில் துப்பக்கூடாது என்று அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் ஆங்கிலத்தில் Spit என இருக்க வேண்டும். ஆனால் தவறாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து திருத்திட வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick