திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தில் படர்ந்த செடி-கொடிகள்
பெருமாநல்லூர்., திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பெருமாநல்லூர் ஊராட்சி உட்பட்ட பனங்காடு, பொடாரம்பாளையம், வலசு பாளையம் பிரிவு, பொரசுப்பாளையம், ஈ.பி ஆபிஸ் ரோடு, சி.எஸ்.ஐ. காலனி ரோடு ஆகிய பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. சில இடங்களில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஓரிடத்தில் மின் கம்பி தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது. விபத்துகள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட மின்சார அதிகாரிகள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.