Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Dec 2024 1:23 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51980

சாலையில் அபாய குழி

சாலை

திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஸ்வரா நகரில் சாலையின் மைய பகுதியில் பெரிய குழி விழுந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் நிலை உள்ளது. தற்போது அந்த குழியின் அருகே விபத்துகளை தடுக்க கம்பு வைக்கப்பட்டு உள்ளது. அதனாலும் அவ்வப்போது விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய குழியை சீரமைக்க வேண்டும். இஸ்மாயில், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 1:22 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51979

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையிலிருந்து ஒற்றைக்கண் பாலத்திலிருந்து இரண்டாவது ரெயில்வே கேட் செல்லும் புதுராமகிருஷ்ணபுரம் சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகிக்கும் நேரத்தில் அதிக அளவில் குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. குழாய் உடைப்பால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளதால் பக்தர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே குழாய் உடைப்பை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:09 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51918

நொய்யல் வீதியில் சேதமான சாலை

சாலை

நொய்யல் வீதியில் சேதமான சாலை திருப்பூர் நொய்யல் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து குழாய் பதித்த இடத்தில் சரியான முறையில் மூடாததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51916

தெருவிளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

தெருவிளக்குகள் ஒளிருமா? திருப்பூர் 25-வது வார்டு அணைப்பாளையம் பகுதியில் தெருவிளக்கு எரியாததால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது பிரதான சாலையான மங்கலம் சாலை காலேஜ் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இங்கே நொய்யல் ஆற்றங்கரையை கடக்கும் பாலமும் அமைந்துள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து ஒளிர செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:06 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51915

குண்டும் குழியுமான சாலை

சாலை

குண்டும் குழியுமான சாலை மங்கலத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வளைவில் திரும்பும்போது கீேழ விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மோகன், திருப்பூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:05 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51914

அபாய குழியால் ஆபத்து

சாலை

அபாய குழியால் ஆபத்து பல்லடம் -தாராபுரம் சாலை பிரிவு அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் பள்ளம் விழுந்துள்ளது. அதில் வாகனங்கள் சென்று அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள். அதனால் சாலையில் ஏற்பட்டுள்ள அபாய குழியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா? -ஆகாஷ், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:04 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#51913

குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர்

தண்ணீர்

குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர் வெள்ளகோவில் குமாரவலசு குடியிருப்பு பகுதியில் பல மாதங்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் அருகில் அங்கன்வாடி மையம், தீயணைப்பு நிலையமும் உள்ளது. இதனால் அங்கு செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கிறார்கள். தண்ணீருக்குள் புதர் முளைத்து பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சொர்ணம், வெள்ளகோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 2:52 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51659

நடைபாதை ஆக்கிரமிப்பு

சாலை

நடைபாதை ஆக்கிரமிப்பு திருப்பூரில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாநகராட்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். அத்துடன் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு தேவையானவற்றை வாங்க கடைகளுக்கு வருவதால் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இந்த நிலையில் வளர்மதி பாலம் பகுதியில் உள்ள நடைபாதையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 2:50 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51657

சாலை தடுப்புகளால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

சாலை தடுப்புகளால் வாகன ஓட்டிகள் அவதி திருப்பூர் மாநகர சாலைகளில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை சீரமைக்காமல் அவற்றை அடையாளப்படுத்தும் விதமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து சாலையை சீரமைக்காமல் அதில் இரும்பு தடுப்புகள் அமைப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுட்டு வருகிறது. இரவு நேரத்தில் இரும்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 2:50 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51656

பஸ் நிலையத்திற்குள் வேகத்தடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

பஸ் நிலையத்திற்குள் வேகத்தடை அமைக்கப்படுமா? பல்லடம் பஸ் நிலையத்தில், கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கிலான வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்துவிட்டது. தற்போது வேகத்தடை இல்லாததால், பஸ்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. தனியார்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 2:48 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51654

சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை

சாலை பள்ளத்தால் விபத்து அபாயம் திருப்பூர் பொிச்சிபாளையத்தில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை அடையாளப்படுத்த அந்த இடத்தில் மரக்கிளையை வெட்டி வைத்துள்ளனர். இந்த பள்ளத்தால் அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பனியன் கம்பெனிகளுக்கு வாகனத்தில் செல்லும் பணியாளர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சிறிதாக உள்ள பள்ளம் பெரிதாகி அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 2:47 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51652

கோவில் அருகே குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

கோவில் அருகே குப்பையால் சுகாதார சீர்கேடு பல்லடம் தபால் அலுவலகம் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் பின்புறத்தில் குப்பை முட்டைகள் போடப்பட்டு நீண்ட நாட்களாகியும் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றி பக்தர்கள் இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, பல்லடம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick