திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம்.மையம்
தாராபுரம், தாராபுரம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
தாராபுரம்-உடுமலை சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மையம் பூட்டிக்கிடக்கிறது. இதானல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாட்டின் அடித்தளமே பொதுத்துறை வங்கிகள்தான். அந்த வங்கிகளே ஆட்டம் கண்டால்பொதுமக்களின் நிலை என்னவாகும். எனவே ஏ.டி.எம்.சேைவ முடங்கும் முன்பு அதை வங்கி அதிகாரிகள் கவனித்து தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.