திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாய்ந்து நிற்கும் சுற்றுச்சுவரால் விபத்து அபாயம்
குமார்நகர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் குமார் நகர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ள வளாகத்தின் முகப்பு பகுதியில் இருக்கும் சுற்றுச்சுவரின் அடிப்பகுதி நாளுக்கு நாள் சாய்ந்து கொண்டே வருகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் சுவர் கீழே விழக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அபாய நிலையில் உள்ள சுவரை இடித்து புதிய சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.