Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Feb 2025 9:22 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#53588

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

அவினாசி போலீஸ் நிலையம் முன்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தாக காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைத்து புதிதாக மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனிசாமி, அவினாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 9:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#53587

நம்ம டாய்லெட்’ பராமரிக்கப்படுமா?

நம்ம டாய்லெட்’ பராமரிக்கப்படுமா?கழிவுநீர்

திருப்பூா் காதர்பேட்டை நஞ்சப்பா பள்ளி அருகே மாநகராட்சி சார்பில் நம்ம டாய்லெட் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டு சில வருடங்களில் போதிய பராமரிப்பின்றி அலங்கோலமாக காணப்படுகிறது. மேலும் அந்த டாய்லெட்டை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைத்து பராமரிக்க வேண்டும். தற்போது இந்த டாய்லெட் உடைந்து, சுற்றிலும் மரங்கள் முளைத்து, தண்ணீர் தொட்டி சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ‘நம்ம டாய்லெட்டை’ புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 9:19 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#53586

முட்புதர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பொங்கலூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த தொலைத் தொடர்பு அலுவலகம் தற்போது புதர் மண்டி கேட்பாரற்று கிடைக்கிறது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இந்த அலுவலகம் தற்போது கொடி படர்ந்து பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறது. அதனை சுத்தப்படுத்தி பராமரிப்பதற்கு கூட அந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பது வேதனையான விஷயம். எனவே செடி-கொடிகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமன், பொங்கலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 9:18 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#53585

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் வந்து செல்கிறனர். பஸ் நிலையத்திற்குள் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மத்திய பஸ் நிலையத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ்குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 6:01 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#53557

சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 31-வது வார்டு எஸ்.என்.வி.எஸ். 3-வது வீதியில் தனியாரின் கட்டடிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் அவை அகற்றப்படாததால் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது. அப்பகுதியை கடக்கும் மக்கள் முகம்சுழித்தவாறே செல்கின்றனர். தேங்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 5:58 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#53556

ஜம்மனை ஓடையில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பூா் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகளை மூட்டைகளாக கட்டி ஓடையில் வீசுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜம்மனை ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 5:56 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#53555

சாலையின் நடுவே பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து கொடிக்கம்பம் செல்லும் சாலையின் நடுவே கடந்த ஒரு மாதமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுேவ ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுவதற்குள் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 5:55 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#53554

தெருநாய் தொல்லை

மற்றவை

பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.எல்.ஆர். லே-அவுட் மற்றும் அய்யப்பா நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. கூட்டம் கூட்டமாக திரியும தெருநாய்கள் சாலைகளில் வலம் வருவதால் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. சில நேரங்களில் திடீரென பாய்ந்து பொதுமக்களை கடிப்பதால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். கோழிக்கழிவுகளை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கொண்டுவந்து போட்டு விட்டு செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 5:53 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#53553

ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டி

மற்றவை

குண்டடம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வரட்டுக்கரைபதி என்ற கிராமத்தில் பயனற்று, பாதுகாப்பு இல்லாத நிைலயில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. பயன்பாடில்லாமல் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி தூண்கள் சிமெண்டு பூச்சுகள் விழுந்து உள்ளே உள்ள இரும்பு கம்பி தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் இ்டிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 5:49 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#53552

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தாராபுரம் தாலுகா மூலனூர் அருகே உள்ள அக்கரைப்பாளையம் தாராபுரம் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்கு வசதியாக 6 மாதத்திற்கு முன்பு சாலையில் குழி பறித்தார்கள். ஆனால் இந்த குழியை சரியாக மூடவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்லும் போது இந்த குழியினால் கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட நபரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 11:46 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#53234

வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்து ஏற்படும் அபாயம்

வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்து ஏற்படும் அபாயம்மற்றவை

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திராசாலை, கபூர் கான் வீதி, ராமசாமி நகர் வழியாக எலைய முத்தூர் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகே அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசாசதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 11:42 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#53233

பகலிலும் எரியும் தெருவிளக்குகள்

பகலிலும் எரியும் தெருவிளக்குகள்மின்சாரம்

பல்லடத்தில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் எரிகிறது. இதனால் பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய எரியாமல் இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனால் மின்சாரம் இருந்தும், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. எனவே உரிய நேரத்தில் விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick