திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூரில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளன. தனியாக செல்வோரை நாய்கள் துரத்தி கடிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பெண்கள், குழந்தைகள் தனியாக செல்ல முடிவதில்லை. குப்பை ெதாட்டி அருகில் கூட்டமாக நிற்கும் நாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்துவதால் அவர்களும் வாகனங்களுடன் விழுந்து விடுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.