Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 May 2023 6:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33336

உடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

சேலம் பழைய சூரமங்கலம் 21-வது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சில மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தனசேகர் , பழைய சூரமங்கலம் ,சேலம்-5.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33335

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

வெண்ணந்தூர் காமராஜர் சிலை முதல் அண்ணா சிலை வரை இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவு இருக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிக அளவு வருவதினால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.-சிவராஜ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33334

நோயாளிகள் சிரமம்

மற்றவை

சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அருகில் 108 ஆம்புலன்ஸ் நிற்கும் இடம் அமைந்துள்ளது. அங்கு கான்கிரீட் தளம் உடைந்து காணப்படுகிறது. அத்துடன் அப்பகுதி சாய்வாக மாறியதால் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வாகனத்திற்குள் ஏற்றும் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே அந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.-பிரகாஷ் சூர்யா, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33333

குண்டும், குழியுமான சாலை

சாலை

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள் சிமெண்டு சாலைகளாகவும், தார் சாலைகளாகவும் உள்ளன. ஆனால் நகரங்களின் முக்கிய இடங்களில் உள்ள குறுக்குத்தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பட்டணம் சாலையில் இருந்து தியாகராஜர்சாமி கோவில் வழியாக செல்லும் சாலை, புதுப்பாளையம் சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே இணைகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் தடுமாறி கீழே விழுகின்ற நிலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33332

புதர் மண்டிய நிழற்கூடம்

புதர் மண்டிய நிழற்கூடம்போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பேட்டப்பாளையம் ஊராட்சியில் கிராயூர் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் பயன்பாட்டுக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி மக்களுக்கு பயன்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இந்த நிழற்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா?-ம.பிரபாகரன், வளையப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33331

மண் திட்டு சரி செய்யலாமே!

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திருப்பத்தூர் சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை ஓரம் மண் குவிந்து உள்ளது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இந்த மண் திட்டை சரி செய்யலாமே என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.-மணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33330

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி பாலக்கோடு செல்லும் மெயின்ரோட்டில் இருந்து எச்சம்பட்டி கிராமத்துக்கு செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை போடப்பட்டது. தற்போது சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலைக்கு பதிலாக மீண்டும் (பேவர்பிளாக்) சிமெண்டு கல்பதித்து சீரமைத்து கொடுக்க கோரிக்கை வேண்டும்.-எம்.சிவக்குமார், எச்சம்பட்டி, ராயக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 6:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33328

சாலையோரம் சாக்கடை குழி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேல் காளியம்மன் கோவில் உள்ளது. இவை இரண்டிற்கும் இடையில் சாலை ஓரம் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே மாசடைந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.--பாஸ்கர், அதியமான்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33327

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

ஏரியூர் ஒன்றியம் சுந்சல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கூர்காம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில், அரசு பள்ளி அருகே சாலையோரம் தேங்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்பு அந்த பகுதியை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், சிகரலஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 5:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33326

தெருவுக்கு விடிவு காலம் பிறக்குமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டியார் தெரு எப்போதும் பரபரப்பான தெருவாகும். 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த தெருவில் தான் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கியும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த வீதியை கடந்து செல்கின்றனர். ஆனால் இந்த வீதியில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு, குண்டும், குழியுமாக இந்த வீதி உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 5:47 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33325

அடிக்கடி பழுதடையும் ஏ.டி.எம்.

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ராயக்கோட்டை சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த எந்திரம் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஏ.டி.எம். எந்திரம் செயல்படுவதில்லை. இது குறித்து பல முறை வங்கி மேலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரத்தை முறையாக பராமரித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 May 2023 6:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#33132

சுகாதார வளாகம் திறக்கப்படுமா ?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணிய சிவா தெருவில் உள்ள சுகாதார வளாகம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் 5, 7, 8, 9, 12 ஆகிய 5 வார்டுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சுகாதார வளாகத்ததை உடனடியாக திறக்க வே்ண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-நிரஞ்சன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick