Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 May 2024 4:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#46850

எரியாத தெருவிளக்கு

மின்சாரம்

சேலம் குகை புலிக்குத்தி 5-வது தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த 25 நாட்களாக எரியவில்லை. இதனால் இந்த தெருவில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -காா்த்தி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#46848

சாக்கடை கால்வாய் தூர்வார கோரிக்கை

கழிவுநீர்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பைபாசில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் வழியில் மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் முழுவதும் மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - கார்த்திகேயன், கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46837

பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் புதூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கும் அதிகளவிலான தனியார் பஸ்கள் சென்று வருகிறது. தனியார் பஸ்கள், பாளையம் புதூர் பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. மேலும் சேலத்தில் இருந்து தனியார் பஸ்சில் வரும் பயணிகளை பாளையம் புதூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாமல், நல்லம்பள்ளியில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாளையம் புதூர் தேசிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46835

புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா ?

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மூலபெள்ளூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப் பகுதியில் சிமெண்டு சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் டிராக்டர், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த மின்கம்பத்தின் கீழ் பகுதி உடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுதாகர், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:52 PM GMT
Mr.Nagarajan | பாப்பிரெட்டிப்பட்டி
#46834

தரமற்ற சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பையர்நத்தம் ஊராட்சியில் ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன் உடையும் நிலையில் உள்ளது. மேலும் சாக்கடை கால்வாய் மீது சிமெண்டு சிலாப் அமைக்கப்படாததால் பொதுமக்கள் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் பணியை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46833

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அமானிமல்லாபுரம் சாலையில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்வோர் கீழே விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவனேஷ், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:50 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#46832

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மூக்காண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட எம்.எம். நகர் 4-வது தெருவில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சதீஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:50 PM GMT
Mr.Nagarajan | ஊத்தங்கரை
#46831

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன். இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும் ஊத்தங்கரை தான் வரவேண்டும். கொண்டம்பட்டி கிராமத்தில் இருந்து ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் இரண்டு கிலோமீட்டர் சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:49 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#46830

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தென்றல் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்தும், சிமெண்டு சாலை சிதிலமடைந்தும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் நடந்து செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தரமான சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46829

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்த நகரையொட்டி குடியிருப்புகள் மற்றும் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. இதனால் சாக்கடை நீர் தேங்கி கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. தற்போது மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 4:14 PM GMT
Mr.Nagarajan | பென்னாகரம்
#46659

தார்சாலையை சீரமைக்கலாமே?

சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேக்கலான் திட்டு, பூனை குண்டு காட்டு கொள்ளை, உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிக்கு ஆம்புலன்ஸ் ஊருக்குள் வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த பழுதடைந்த சாலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 4:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46656

வேகத்தடைக்கு வர்ணம் பூசலாமே...

சாலை

கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா - சேலம் சாலையில் தற்போது புதிதாக பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்லாமல் இருப்பதற்காகவும், விபத்துக்களை குறைப்பதற்காகவும் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் செல்வதால் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் விபத்துக்கள் நடக்கின்றன. பகலில் தெரியும் வேகத்தடைகள் இரவு நேரத்தில் தெரிவதில்லை. எனவே இரவிலும் வேகத்தடை தெரியும் வகையில் அதில் வர்ணம் பூச வேண்டும் என்றும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick