Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 May 2024 4:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#46655

துர்நாற்றம் வீசும் சுகாதார வளாகம்

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு பெங்களூரு, ஓசூர் பஸ்கள் நிற்க கூடிய இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆண்களுக்கான சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் உள்ள இலவச சுகாதார வளாகங்களையும், கட்டண கழிப்பறைகளையும் முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 4:07 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#46654

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சியில் ஜிஞ்சம்பட்டி கிராமம் அமைத்துள்ளது. இந்தப்பகுதியில் இருந்து ஆம்பள்ளி வரையுள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த சாலையை அதிகாரிகள் விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சந்தானம், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 4:02 PM GMT
Mr.Nagarajan | ஓமலூர்
#46653

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

ஓமலூர் அடுத்த பாகல்பட்டி ஊராட்சி செங்கானூர் காட்டுவளவு வேடித்தெரு பகுதியில் குடியிருப்பு அமைத்துள்ளது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் எதுவும் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரேவதி, பாகல்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 4:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#46652

காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்

மற்றவை

சேலம் ஏத்தாப்பூர் சாலை பிரதான இணைப்பு பகுதியாகவும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தான் முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். மேலும் சுற்றுலாத்தலமாக விளங்கக்கூடிய கருமந்துறை பகுதிக்கு செல்லவும் இது மிக முக்கிய பாதையாகும். சமீப காலமாக இந்த பிரதான சாலை பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. எனவே, காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்களை விரைந்து சரி செய்து தர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 3:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#46651

வேகத்தடைக்கு வர்ணம்

போக்குவரத்து

சேலம் 5 ரோடு அடுத்து பேர்லேண்ட்ஸ் உள்ளது. இதன் அருகில் உள்ள கட்ரோட்டில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே 2 வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 3:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46650

நோய் பரவும் அபாயம்?

கழிவுநீர்

மோகனூர் தாலுகா வளையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அது சரி செய்யப்பட்டது. அப்போது தோண்டப்பட்ட பள்ளம் தற்போது வரை மூடப்படாமல் உள்ளது. எனவே, தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளன. உடனடியாக அந்த பள்ளத்தை மணல் கொண்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பிரபாகரன், குரும்பப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#46556

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் அரிசிபாளையம் பகுதியில் ரத்தினசாமிபுரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கால்நடைகள் சாலையின் நடுவே குப்பைகளை கிளறி போடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. -மணி, அரிசிபாளையம்.

மேலும்
ஆதரவு: 41
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:34 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#46555

சேதமடைந்து கிடக்கும் இருக்கைகள்

போக்குவரத்து

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி என சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ்சுக்காக காத்து இருக்கும் நோயாளிகள் உட்கார இடம் இல்லாமல் அவதியடைகின்றன. எனவே நோயாளிகளின் நிலையே கருத்தில் கொண்டு இந்த பஸ் நிறுத்தத்தில் சேதமடைத்து கிடக்கும் இருக்கைகளை சரி செய்து தர அரிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46553

உழவர்சந்தை வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதற்கிடையே திம்மநாயக்கன்பட்டி எல்லையில் மலைப்பகுதி, முள்ளுக்குறிச்சி ஊராட்சி பகுதிக்கு கொல்லிமலை வழித்தடங்கள் உள்ளதால் அந்த பகுதிகளில் விளைவும் காய்கறிகள் மற்றும் உற்பத்தி பொருட்களை தினமும் மெட்டாலா மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மெட்டாலா பகுதிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். -சாமிநாதன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:26 PM GMT
Mr.Nagarajan | இராசிபுரம்
#46552

வர்ணம் பூச வேண்டிய வேகத்தடை

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இ.பி. காலனி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ஒரு வழி பாதையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் அரசு, தனியார் பள்ளிகள், பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்து வருகின்றன. இங்கு புதியதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரிவதில்லை. பலர் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயம் அடைகின்றனர். எனவே,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:24 PM GMT
Mr.Nagarajan | குமாரபாளையம்
#46551

தண்ணீா் பற்றாக்குறை

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் தற்போது அதிக அளவிலான வீடுகள் உள்ளன. தற்போதுள்ள நீர்த்தேக்க தொட்டியில் நீரின் கொள்ளளவு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் 2 வருட காலமாக தண்ணீர் திறந்து விடாத நிலையில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் 2 ஆண்டு காலமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் விடப்படுகிறது. எனவே அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#46550

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதி நகரின் மையப்பகுதி என்பதால் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பஸ்கள் என அனைத்து வாகனங்களும் இந்த பிரதான சாலை பகுதியை கடந்து செல்ல வேணடும். இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick