Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Dec 2024 1:43 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#52389

தெப்பக்குளம் பயன்பாட்டிற்கு வருமா?

மற்றவை

பொம்மசமுத்திரம் ஏரியின் உபரிநீர் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடை வழியாக அடுத்த ஏரிக்கு பாய்ந்து செல்கிறது. இந்த நிலையில் இடைப்பட்ட பகுதியில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வாய்க்கால் காணப்படுகிறது. ஆனால் அந்த வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாமல் இருந்து வருகிறது. எனவே தெப்பக்குளத்தில் நீரை சேமிக்க அதன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தெப்பக்குளத்தை கொண்டு வருவார்களா? -சுந்தரேசன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:42 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#52388

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

ராசிபுரம் காட்டூர் சாலையில் சந்திரசேகரபுரம் மற்றும் அணைப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சாய்ந்தவாறு காணப்படும் இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் அடியோடு விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரகுநாதன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:41 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52387

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆயுதப்படை வளாகம் செல்லும் சாலையில் சில நாட்களுக்கு முன்பு சாலை தோண்டும் பணி நடந்தது. அந்த சாலையை இன்னும் சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த காரணத்தால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், முதியோர் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும். -பிரபாகரன், குரும்பப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:39 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52386

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்குள் நுழைய கூடிய அனைத்து பஸ்களும் பள்ளத்தில் குலுங்கி செல்லும் நிலை உள்ளது. அந்த சாலை சேதமாகி பல நாட்கள் ஆகியும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்துள்ள அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:38 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#52385

சுரங்கவழி பாதையில் எரியாத மின்விளக்குகள்

சாலை

பர்கூர் அடுத்த சின்ன பர்கூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி-சென்னை, சென்னை-கிருஷ்ணகிரி புறவழிச்சாலை உள்ள சுரங்கவழிபாதையில் மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் எமக்கல்நத்தம், நேர்லகோட்டை, ஒப்பத வாடி செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அந்த சுரங்க சாலையை அச்சத்துடனும், பயத்துடனும் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் தாமதம் இன்றி சுரங்கப்பாதையில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:37 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#52384

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. 10, 20 தெருநாய்களுக்கு மேல் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பெரியவர்கள், குழந்தைகள் தெருவில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் அவர்கள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன்கருதி ெதருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வகுமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:36 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52383

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி அருகே குள்ளனூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மேற்கு கரையோர பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இந்தப் பகுதியின் அருகிலேயே தார்சாலை அமைந்திருப்பதால் சாலைக்கும் குப்பைகள் பரவுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தடுக்க குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் தொட்டிகள் அமைத்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். -கணேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:35 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#52382

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மாரியப்பசெட்டி தெரு, சிவன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் மின்கம்பத்தின் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. எனவே குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைப்பார்களா? -ஸ்ரீதரன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Dec 2024 1:35 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#52381

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்ச்சிக்குட்பட்டது வேப்ப மரத்து கொட்டாய். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் அடிக்கடி தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும். -பார்வதிமுத்து, வேப்பமரத்து கொட்டாய்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 5:07 PM GMT
Mr.Mohan | வீரபாண்டி
#52258

சேறும், சகதியுமான சாலை

சாலை

வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலம்பட்டி பகுதியில் மணல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இதனால் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்கள் சேற்றில் புதைந்து நின்று விடுகிறது. எனவே இந்த பகுதியில் விரைந்து தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரிசன், வீரபாண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 5:04 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#52257

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று கடிக்க துரத்துகின்றன. எனவே மேட்டூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படு்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 5:02 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#52256

வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

சாலை

ஓமலூர் தாலுகா தாரமங்கலம் நகராட்சியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஜோதிப்பள்ளி செல்லும் வழியில் 5 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த வேகத்தடைகளுக்கு அவசியம் வா்ணம் பூசி, ஒளிரும் பட்டைகள் பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கவுதம், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick