கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. 10, 20 தெருநாய்களுக்கு மேல் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பெரியவர்கள், குழந்தைகள் தெருவில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் அவர்கள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன்கருதி ெதருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், ஓசூர்.