நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெப்பக்குளம் பயன்பாட்டிற்கு வருமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பொம்மசமுத்திரம் ஏரியின் உபரிநீர் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடை வழியாக அடுத்த ஏரிக்கு பாய்ந்து செல்கிறது. இந்த நிலையில் இடைப்பட்ட பகுதியில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வாய்க்கால் காணப்படுகிறது. ஆனால் அந்த வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாமல் இருந்து வருகிறது. எனவே தெப்பக்குளத்தில் நீரை சேமிக்க அதன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தெப்பக்குளத்தை கொண்டு வருவார்களா?
-சுந்தரேசன், சேந்தமங்கலம்.