சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓமலூர் தாலுகா தாரமங்கலம் நகராட்சியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஜோதிப்பள்ளி செல்லும் வழியில் 5 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த வேகத்தடைகளுக்கு அவசியம் வா்ணம் பூசி, ஒளிரும் பட்டைகள் பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கவுதம், ஓமலூர்.