Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jun 2025 3:27 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57111

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர் தாலுகா கந்திகுப்பத்தில் ஓணி தெரு மற்றும் மசூதி தெருவில் இருபுறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்தும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தால்கூட இந்த சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடக்கவும், வாகனங்களில் செல்லவும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பொதுமக்கள், கந்திகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:06 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#57110

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதியில் வாகன நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்தநிலையில் காய்கறி மார்கெட்டுக்கு எதிரில் உள்ள சாலை நீண்ட காலமாகவே குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -எஸ்.மாதேஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:41 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56965

மின்விளக்குகள் எரிவதில்லை

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்கல் கரடு பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் பல மாதங்களாக அந்த சாலை இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் கடும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -சசி, நரிக்கல் கரடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:40 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56964

போலீசார் ரோந்து

மற்றவை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்பட்டியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இதன் அருகே இரவு நேரத்தில் சிலர் மது அருந்திவிட்டு ஆங்காங்கே மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி வெண்ணந்தூர் போலீசார் அப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -செந்தில், அளவாய்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:39 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#56963

குரங்குகள் விபத்தில் சிக்கும் அபாயம்

மற்றவை

வெட்டுக்காடு கணவாய் மேட்டில் பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவ்வழியே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு தின்பண்டங்களை போட்டு விட்டு செல்கின்றனர். இந்த தின்பண்டங்களை குரங்குகள் சாலையின் குறுக்கே நின்று போட்டி போட்டுக்கொண்டு தின்பதற்காக எடுத்துச் செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் குரங்குகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் காணப்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை போடுவதை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:38 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56962

டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராசிபுரத்தில் இருந்து எண் 2 கொண்ட டவுன் பஸ் நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கல்குறிச்சி வழியாக பேளுக்குறிச்சி சென்றது. இதில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் உள்பட அனைவரும் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இதனை பரிசீலித்து ராசிபுரத்தில் இருந்து பேளுக்குறிச்சி வரை டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:37 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#56961

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேந்தமங்கலம் அருகே உள்ள மரூர்பட்டியில் இருந்து என்.ஜி.ஓ. காலனி வழியாக நாமக்கல்-சேலம் பிரதான சாலைக்கு செல்லும் குறுக்குப்பாதை அமைந்துள்ளது. அந்த வழியாக சின்ன முதலைப்பட்டி, கம்ளாய், பொன் நகர் போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலை பகுதியில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:29 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56960

மின் இணைப்பு வழங்கப்படுமா?

மின்சாரம்

சேலம் 4 ரோடு பெரமனூா் வீட்டு வசதி வாரியத்தில் மின் கம்பம் உள்ளது. இதன் அருகே ஆழ்துளை குடிநீர் தொட்டி மின்மோட்டார் இணைப்புடன் இருந்தது. கடந்த மாதம் பெய்த மழையில் இ்ந்த மின்கம்பம் சாய்ந்்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நட்டனர். ஆனால் இதுவரை அந்த கம்பத்திற்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த ஆழ்துளை குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. அதனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. காட்சி பொருளாக உள்ள கம்பத்திற்கு மின் இணைப்பு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:29 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56959

மயானம் பராமரிக்கப்படுமா?

மற்றவை

சேலம் பச்சப்பட்டி 40-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆதிதிராவிடர் மயானம் உள்ளது. இது முறையாக பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதராக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் மயானம் முழுவதும் ஏரிபோல் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்தை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்றி கான்கிரீட், குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:28 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#56958

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை அருகில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கோவில் வளாக இடத்தில் மண் கொட்டி மேடை செய்யப்பட்டதால் டிரான்ஸ்பார்மர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக டிரான்ஸ்பார்மரில் கையை வைத்தால் ஆபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு தாழ்வாக உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:12 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56954

இருளில் மூழ்கும் தார்சாலை

மின்சாரம்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தை ஒட்டி வடக்கு பகுதியில் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக அருகே உள்ள அரசு அலுவலகங்கள், கிடங்கு, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பட்டாளம்மன் கோவில் பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையில் தெரு விளக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 5:10 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#56953

சுகாதார சீர்கேடு

மற்றவை

ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் கரை ஓரங்களிலும், பரிசல் துறையில் பரிசல்கள் நிறுத்த வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் ஒருசிலர் இயற்கை உபாதைகளை கழிப்பதாலும், மீன் கழிவுகளை வீசி செல்வதாலும் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக கவனிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. -மணிமேகலை, பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick