நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிபேட்டை பேரூராட்சியில் 18-வார்டுகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக பைப்லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பைப்லைன் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடுகளுக்கு செல்ல முதியவர்கள், குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட பைப்லைனை சாலையில் பதித்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-கீதாஞ்சலி, நாமகிரிபேட்டை.