நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
திருச்செங்கோடு தொண்டிகரடு வீடில்லாதோர் சங்க காலனியில் 45-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வீடுகளை சுற்றி நடைபாதைகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. செடி, கொடிகள், முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேட்டுப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகள், கழிவுநீர் காலனி குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், திருச்செங்கோடு.