Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2025 6:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58991

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

மின்சாரம்

திருப்பத்தூர் பெரிய ஏரியின் கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:14 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58990

சிமெண்டு சாலை பழுது

சிமெண்டு சாலை பழுதுசாலை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட காதர்ஜண்டா தெருவில் சிமெண்டு சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இந்தத் தெருவில் பஜார் வீதிக்கு செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியாகதான் சென்று வருகின்றனர். சாலையை சீர் செய்ய மக்கள் பலமுறை நகராட்சியிடம் முறையிட்டும், மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும். -இ.ரவி, சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:11 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#58989

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன. நாய்களுக்கு கருத்தடை செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜமால்முகம்மது, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 6:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58988

பழுதடைந்த நிழற்கூடம் சரி செய்யப்படுமா?

பழுதடைந்த நிழற்கூடம் சரி செய்யப்படுமா?மற்றவை

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதன் மேற்கூரை பழுதடைந்துள்ளது. அங்கு, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமரும்போது மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து தலையில் விழ வாய்ப்புகள் உள்ளது. எனவே பழுதடைந்த நிழற்கூடத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஸ்ரீதர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 5:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#58788

சுகாதார வளாகத்தை சுத்தமாக வைப்பார்களா?

சுகாதார வளாகத்தை சுத்தமாக வைப்பார்களா?மற்றவை

வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு சுகாதார வளாகங்கள் உள்ளன. அவைகள் சரியாக பராமரிக்காததால் சுத்தமாக இல்லை. அந்தச் சுகாதார வளாகங்கள் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பஸ் நிலையங்களில் சுகாதார வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 5:07 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#58776

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்தண்ணீர்

காட்பாடி காங்கேயநல்லூர் நுழைவு வாயில் அருகே சக்தி விநாயகர் கோவில் முன்பு கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58773

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறுபோக்குவரத்து

திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். வாகனங்களும் சென்று வருகின்றன. இந்தச் சாலையின் இருபக்கமும் இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும். -மூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58770

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஏராளமான மாடுகள் சுற்றுத்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58768

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58767

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாருவது இல்லை. இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுதொல்லை அதிகமாக உள்ளது. எனவே அந்தப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா? -பலராமன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:43 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58761

மயான பாதை, காரிய மண்டபம் பழுது

மயான பாதை, காரிய மண்டபம் பழுதுமற்றவை

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை பகுதியில் இறந்தவர் களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் மயான பாதை பழுதடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல சிரமமாக உள்ளது. அதேபோல், இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் மண்டபமும் பழுதடைந்துள்ளது. மழைப் பெய்தால் நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மயான பாதை, காரிய மண்டபத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 4:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#58758

தெருவில் தேங்கும் மழைநீர்

தெருவில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு அருந்ததியர் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மழைக்காலங்களில் தெருவில் மழைநீர் தேங்கி குளம்போலும், குட்டை குட்டையாகவும் காட்சியளிக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு சிமெண்டு சாலை அமைத்துக்கொடுக்க வேண்டும். இல்லையேல், தற்காலிகமாக கிராவல் மண் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.பரமசிவம், திமிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick