இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவில் தேங்கும் மழைநீர்
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு அருந்ததியர் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மழைக்காலங்களில் தெருவில் மழைநீர் தேங்கி குளம்போலும், குட்டை குட்டையாகவும் காட்சியளிக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு சிமெண்டு சாலை அமைத்துக்கொடுக்க வேண்டும். இல்லையேல், தற்காலிகமாக கிராவல் மண் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.பரமசிவம், திமிரி.