Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Jun 2025 6:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56813

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே செல்லரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தத் தொட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -சிவக்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#56812

சாலையோரம் குப்பைகள்

குப்பை

ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும். -சின்னராஜ், ஜோலார்பேட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56811

பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்

மற்றவை

வேலூர் தாலுகா அன்பூண்டி கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. அந்த ஏரியில் இருந்து செல்லும் 3 பாசனக் கால்வாய்கள் தூர் வாராமல் புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தண்ணீர் செல்வதால் பயிர்கள் நாசமாகிறது. கால்வாய்களை தூர்வார நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ப.நடராஜன், அன்பூண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:44 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#56810

சாலை நடுேவ மின் கம்பம்

சாலை நடுேவ மின் கம்பம்மின்சாரம்

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்காலி கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெரு நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றக் கோரி ஒரு வருடமாக மின்வாரியத் துறைக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -வேல்முருகன், கருங்காலி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56809

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் அருகே மதுபானம் குடிக்கும் நபர்கள் காலிப்பாட்டில்களை அங்கேயே வீசி செல்கிறார்கள். அருங்காட்சியகத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ரோந்து செல்லும் போலீசார் மது குடிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56808

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

வாகன ஓட்டிகளுக்கு இடையூறுபோக்குவரத்து

வேலூர் சத்துவாச்சாரி பகுதிகளில் சேகரித்த குப்பைகளை பிரித்தெடுப்பதற்காக டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது காற்றில் குப்பைகள் பறக்கிறது. இது, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. குப்பைகளின் மேல் வலை, துணி விரித்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56807

கட்டிட சுவரில் துளையிடும் எலி

கட்டிட சுவரில் துளையிடும் எலிமற்றவை

வேலூரில் புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதி சுவரில் எலிகள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. பஸ் நிலைய வளாகத்தை சேதம் அடையாமல், சுகாதாரமாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்தன், சாமுவேல்நகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:37 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56806

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

வேலூர் சார்பனா மேட்டில் இருந்து ஓல்டுடவுன் செல்லும் வழியில் உள்ள ஆலமர தெருவில் சாலை அமைத்து சில மாதங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சாமிதுரை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:31 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#56805

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

செங்கம் ஒன்றியம் பக்கிரிப்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் வெயில், மழைக்காலத்தில் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பக்கிரிப்பாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை வசதி அமைக்க வேண்டும். -நெ.சங்கர், பக்கிரிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56804

மின் விளக்கு வசதி தேவை

மின் விளக்கு வசதி தேவைமின்சாரம்

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஆரணி-வேலூர் சாலையில் இருந்து கிராமத்துக்குச் செல்லக்கூடிய ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் மின்விளக்குகளை பொருத்தாமல் விட்டு விட்டனர். மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தவாறும் உள்ளன. இரவில் மின் விளக்கு வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். உடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்களை அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆ.கண்ணதாசன்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:23 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#56802

மதுபிரியர்கள் அட்டகாசம்

மதுபிரியர்கள் அட்டகாசம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய கட்டிட வராண்டாவில் இரவில் மதுபிரியர்கள் மதுபானம் குடித்து விட்டு, காலிப்பாட்டில்கள், குப்பைகளை அங்கேயே வீசி அட்டகாசம் செய்கிறார்கள். அங்கு அசுத்தமும் செய்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Jun 2025 6:21 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#56801

இருள் சூழ்ந்த பஸ் நிலையம்

இருள் சூழ்ந்த பஸ் நிலையம்மற்றவை

வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் இருந்தும் ஒளிராமல் உள்ளதால் பஸ் நிலையம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் மட்டுமே பயணிகள் புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இரவில் அங்கு யாரும் வருவதில்லை. மின்விளக்குகளை ஒளிர செய்து புதிய பஸ் நிலையம் 24 மணிநேரமும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -வே.குருலிங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick