Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58039

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பெருமாப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, பெருமாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58038

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2-ல் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இக்பால், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#58035

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

நாட்டறம்பள்ளி அருகே சொரக்காயல்நத்தம் ஊராட்சி மேல்சொரக்காயல்நத்தம் சுடுகாடு பகுதியில் செல்லும் சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அமிர்தலிங்கம், சொரக்காயல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58028

பராமரிக்கப்படாத பூங்கா

பூங்கா

திருப்பத்தூர் புதுப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது. அந்தப் பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து, பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பூங்கா பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா? -முரளிதரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#58025

பெயர் பலகையை மறைத்த மரக்கிளை

பெயர் பலகையை மறைத்த மரக்கிளைமற்றவை

திமிரி-ஆரணி நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெயர் பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைத்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கிலோ மீட்டர் தூரம், வழியை தெரிந்து கொள்ள முடியவில்லை. பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏகாம்பரம், வளையாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58023

மாசடைந்த குளம்

மற்றவை

வாலாஜா தாலுகா அலுவலகம் அருகில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜா நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது நல்ல தண்ணீர் குளம். அந்தக் குளம் மாசு அடைந்துள்ளது. குளத்தில் குப்பைக் கழிவுகள் வீசப்படுகின்றன. குளத்தை சுற்றிலும் ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கழிவுநீர் குளத்தில் விடப்படுகிறது. நல்ல தண்ணீர் குளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:36 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#58022

பாதாள சாக்கடை மூடியை சுற்றிலும் பள்ளம்

கழிவுநீர்

அரக்கோணம்-திருத்தணி சாலையில் பாபன்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே பாதாள சாக்கடை மூடியைச் (மேன்ஹோல்) சுற்றிலும் பழுதடைந்து, பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாக சரி செய்யாமலே உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து வரும் போது அவ்வழியாக பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58020

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பை

வாலாஜாபேட்டையில் சோளிங்கர் ரோடு நான்கு முனை சந்திப்பில் பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெயவேல், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:31 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#58019

பயணிகள் நிழற்கூடத்தில் மாயமான இருக்கைகள்

பயணிகள் நிழற்கூடத்தில் மாயமான இருக்கைகள்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில் பயணிகளுக்கு வசதியாக இருக்கைகள் போடப்பட்டன. அந்த இருக்ைககள் சிலவற்றை சமூக விரோதிகள் இரவோடு இரவாக திருடி சென்று விட்டனர். அங்கு, பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகமதுஜின்னா, அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:29 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#58017

பைபாஸ் சாலையில் மின் விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

போளூரை அடுத்த குண்ணத்தூர் பைபாஸ் சாலை அருகில் இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பைபாஸ் சாலையில் மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -கோபால், குண்ணத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58016

மின் இணைப்புக்காக காத்திருக்கும் குடிநீர் தொட்டி

மின் இணைப்புக்காக காத்திருக்கும் குடிநீர் தொட்டிமின்சாரம்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு மீனவர் தெருவில் ஏற்கனவே 2 ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறுமின்விசை தொட்டிகள் பழுதடைந்துள்ளன. அவைகளை இன்னும் பழுதுப் பார்க்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது 3-வதாக ஆழ்துளை கிணற்றின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்காமல் வைத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறுமின்விசை குடிநீர் தொட்டியின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். -ஞானதீபம், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:24 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#58014

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பன்றிகள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்டகை அமைத்து வளர்க்க உத்தரவிட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும். -நாகராஜன், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick