திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செயல்படாத சிறுவர் பூங்கா
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.65 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பூங்காவை பயன்படுத்தினர். தற்போது பூங்கா செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. மக்கள் நடைபயிற்சிக்கும், விளையாட்டுப் பயிற்சிக்கும் இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனே சிறுவர் பூங்காவை காலையிலும் மாலையிலும் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.