வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் அவதி
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் பஸ்நிலையம் பின்பக்கம் காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே செல்லும் ரெயில்பாதை உள்ளது. அதன்கீழே சுரங்கப்பாதை உள்ளது. அந்த வழியாக சீதாராம்பேட்டை, காமாட்சி அம்மன் பேட்டை, கவசம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அந்தச் சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது, மக்கள் அவதிப்படுகின்றனர். ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் அதிகாரி சீரமைக்க வேண்டும்.
-சாமிதுரை, கே.வி.குப்பம்.