Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Dec 2024 5:33 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#52634

விபத்து பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?

மற்றவை

சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கெட் பகுதியில் இருந்து ஆந்திரா எல்லை வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலையில் செங்குட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விநாயகர் கோவில் பகுதிகளில் பள்ளிகள், விடுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேற்கண்ட பகுதியில் சாலையை கடப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை வெள்ளைக் கோடுகள் அடித்து, பள்ளி பகுதி என எச்சரிக்கை பலகையை வைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.துரை,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:32 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52633

ஆபத்தான இரும்பு பட்டைகள்

ஆபத்தான இரும்பு பட்டைகள்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் முன்னால் நீளமான கால்வாய் உள்ளது. வாகனங்கள் செல்வதற்காக அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் இரும்பு பட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இரும்பு பட்டைகள் உடைந்து வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இரவில் பஸ் நிலையத்துக்கு நடந்து செல்லும் பயணிகள் கம்பிகள் தடுக்கி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#52632

ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைகள் கொட்டப்படுமா?

ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைகள் கொட்டப்படுமா?குப்பை

கே.வி.குப்பம்-மேல்மாயில் ரோடு குறிஞ்சி நகர் பகுதியில் இருந்து வரும் தரம் பிரிக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டி வருகிறது. இதனால் அப்பகுதியே சுகாதாரச் சீர்கேடு நிறைந்த பகுதியாக மாறி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைகளை கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடன சிகாமணி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52630

சேதமடைந்த நடைபாதை

சேதமடைந்த நடைபாதைசாலை

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் நடைபாதைஅமைக்கப்பட்டுள்ளது. காவல் பயிற்சி பள்ளி அருகே உள்ள நடைபாதையில் கற்கள் உடைந்துள்ளன. இதனால் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சர்மா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#52626

உடைந்து கிடக்கும் கால்வாய் சிலாப்

உடைந்து கிடக்கும் கால்வாய் சிலாப்கழிவுநீர்

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘பி’ பிளாக் கட்டிடம் அருகே கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#52625

குரங்கு தொல்லை

மற்றவை

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52623

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூரில் தர்மபுரி செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே அந்தப் பகுதியில் மின்விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குப்புசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52621

பழுதான தார் சாலைைய சீரமைப்பார்களா?

பழுதான தார் சாலைைய சீரமைப்பார்களா?சாலை

திருப்பத்தூர் ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் வெங்காயப்பள்ளி செல்லும் சாலையில் இருந்து பால்னாங்குப்பம் புதூர் வழியாக ஆதிதிராவிடர் காலனி வரை செல்லும் தார் சாலை மற்றும் பால்னாங்குப்பம் பஜனை கோவிலில் இருந்து ராஜன்வட்டம் வரை செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அந்தச் சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை அபிவிருத்தி திட்டத்தில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துக்குமார், பால்னாங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#52620

மின்கம்பத்தை படர்ந்த கொடிகள்

மின்சாரம்

திருப்பத்தூர் அருகே பெரியகரம் பகுதியில் மின்கம்பத்தை சுற்றி கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை சுற்றி உள்ள கொடிகளை அகற்ற வேண்டும். -பரசுராமன், பெரியகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#52613

உயர் கோபுர விளக்குக்கு மின் இணைப்பு வழங்கப்படுமா?

மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலையில் மங்கமாபேட்டை மேம்பாலம் அருகே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதற்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படாமல் 5 வருடங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மின் இணைப்பு வழங்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சாரதி, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:07 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52610

அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?

மற்றவை

வாலாஜா ஒத்தவாடை தெரு பின்பக்கம் விஜயநகர் பகுதியில் பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை, கழிவு நீர் கால்வாய், குடிநீர் இணைப்பு ஆகியவை வழங்கப்படவில்லை. மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரபு, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Dec 2024 5:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#52608

கால்நடைகளை பிடிக்க வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையொட்டி பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சுறுத்தி வருகின்றன. எனவே பன்றிகளை மட்டும் பிடித்தால் போதாது மாடுகள், நாய்களை பிடிக்க வேண்டும். -ஆறுமுகம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick