வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி மார்க்கெட் பகுதியில் இருந்து ஆந்திரா எல்லை வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலையில் செங்குட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, விநாயகர் கோவில் பகுதிகளில் பள்ளிகள், விடுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேற்கண்ட பகுதியில் சாலையை கடப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை வெள்ளைக் கோடுகள் அடித்து, பள்ளி பகுதி என எச்சரிக்கை பலகையை வைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, செங்குட்டை.