Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Feb 2025 8:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53574

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் அருகே குப்பைகளை சாலையோரம் கொட்டுகிறார்கள். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூரியகுமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53573

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜா பஸ் நிலையம் அருேக நகராட்சி அலுவலகம் பின்பக்கம் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் தெரு சாலையை மக்கள் நடமாட முடியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். -சேகர், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#53572

சேதமடைந்த குடிநீர் தொட்டி குழாய்

சேதமடைந்த குடிநீர் தொட்டி குழாய்தண்ணீர்

அரக்கோணத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. தேங்கிய தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணதாசன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:14 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53571

சிமெண்டு சாலை பெயர்த்தெடுப்பு

சாலை

வாலாஜாவில் அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்குள்ள மரங்களின் கீழே தற்காலிக கடைகள் உள்ளன. மறைவிடங்களை பயன்படுத்தி அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. மெயின் கேட் அருகே கடைக்காரர்களால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிழற்குடை எதிரே போடப்பட்ட சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்துள்ளனர். இதை, கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.ராஜவேலு, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53570

பாலாற்றில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ராணிப்பேட்டை பாலாறு ஓரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை ஆற்றில் கொட்டுகிறார்கள். குறிப்பாக, ஒரு தனியார் தொழிற்சாலை பின்பக்கம் வசிக்கும் மக்கள் குப்பைகளை பாலாற்றில் வீசுகிறார்கள். கழிவுநீரை ஆற்றில் விடுகிறார்கள். இதனால் பாலாறு மாசுபடுகிறது. பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -நரேஷ், ராணிப்ேபட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#53569

சாலையில் மணல் குவியல்

சாலையில் மணல் குவியல்சாலை

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் முதல் ஒச்சேரி வரை உள்ள மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையின் இரு புறங்களிலும் மணல் குவியல் உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவதாஸ், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#53568

பெரிய கால்வாய்களை கட்ட வேண்டும்

கழிவுநீர்

ஆற்காடு நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மக்கள் தொகைக்கேற்ப கழிவுநீர் கால்வாய் சிறியதாக கட்டப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப பெரிய கால்வாய்களை கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கட்ரமணா, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53567

மாடுகளால் இடையூறு

மாடுகளால் இடையூறுமற்றவை

வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து மிகுந்த இடங்களில் மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்து வருகிறது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சாலையில் தினமும் வாகனங்களுக்கு வழிவிடாமல் ஏராளமான மாடுகள் நிற்கின்றன. அந்த மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 8:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53566

பாதுகாப்பற்ற முறையில் செல்லும் வாகனங்கள்

பாதுகாப்பற்ற முறையில் செல்லும் வாகனங்கள்போக்குவரத்து

வேலூரில் மோட்டார்ைசக்கிளின் என்ஜின் இணைக்கப்பட்ட மீன்பாடி வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வண்டிகளில் பெரும்பாலும் நீளமான கம்பிகள், இரும்புத் தளவாட பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி செல்லப்படுகின்றன. அதற்கு பதிவெண் கிடையாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டார்சைக்கிளின் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகளை தடை செய்ய வேண்டும். -ராஜா, ேவலூா்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 7:56 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#53564

பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு

பள்ளி முன்பு சுகாதார சீர்கேடுகுப்பை

காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு உணவு சாப்பிட்ட தட்டுகளை மர்ம நபர்கள் அங்கு வீசி சென்றுள்ளனர். இதனால் நுழைவு வாயில் முன்பு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதறி கிடக்கும் தட்டுகளை அகற்றுவார்களா? -காமராஜ், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53563

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

வேலூர் சங்கரன்பாளையம் அருகே உள்ள ஆர்.பி.எம். சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Feb 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#53562

பஸ் பயணிகள் நிழற்கூடம் தேவை

பஸ் பயணிகள் நிழற்கூடம் தேவைபோக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்கிறார்கள். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. இதனால், பயணிகள் வெயில், மழைக் காலங்களில் ஒதுங்க கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும். -கார்த்திக், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick