இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிறைவடையாத பஸ் நிலைய பணிகள்
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு பஸ் நிலையத்தில் கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் அங்கு தகரங்களை கொண்டு தடுப்புகள் அமைத்து உள்ளனர். இதனால் பஸ் நிலையம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி விரைவில் பஸ் நிலைய பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மணி, ஆற்காடு.