Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2022 10:55 AM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#16486

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

வாணியம்பாடி சி.எல்.ரோடு வழியாக கச்சேரி ரோடு இணைக்கும் சாலை மிகவும் பழுதடைந்து. ஆங்காங்கே மேடு பள்ளங்களும், குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த வழியே செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும். -ராமன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 10:54 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#16485

பழைய சாலையை அகற்றி விட்டு புதிய சாலை போடுவார்களா?

பழைய சாலையை அகற்றி விட்டு புதிய சாலை போடுவார்களா?சாலை

பேரணாம்பட்டு நகராட்சி அஜீஜியா வீதியில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் சிமெண்டு சாலை அமைக்க கடந்த 1½ மாதத்துக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஏற்கனவே உள்ள பழைய சாலையை அரசு விதி முறைகள் படி முழுவதுமாக அகற்றப்படாமல் தெருவில் பாதி பகுதி வரை தான் அகற்றிவிட்டு சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்டாற்று வெள்ளத்தால் வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்தனர். சாலையை அகற்றாமல் அதன் மீது சிமெண்டு சாலை அமைக்கப்பட்டால் வீடுகளுக்கு மேல் சாலை உயர்ந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 10:43 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#16484

சாலையில் சுற்றித் திரியும் மாடு

சாலையில் சுற்றித் திரியும் மாடுமற்றவை

திருவண்ணாமலை நகரப் பகுதியில் தாலுகா அலுவலகம், சின்ன கடை வீதி, கடலைக்கடை சந்திப்பு பகுதி, தேரடி வீதி உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நிறைந்த பகுதிகளாகும். இந்த இடங்களில் கடந்த சில தினங்களாக சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலை-போளூர் சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு மொபட்டில் சென்ற 2 பெண்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. எனவே இதனை கருத்தில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 10:38 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#16483

பஸ்சின் படியில் ஆபத்தான பயணம்

பஸ்சின் படியில் ஆபத்தான பயணம்போக்குவரத்து

திருவண்ணாமலையில் இருந்து கலசபாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் பலர் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இது போல் தினமும் மாணவர்கள் பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். தவறி விழுந்தால் விபத்து ஏற்படும் என்று ஆபத்தை உணராமல் அவர்கள் பயணம் செய்வதை காண்போர் நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#16482

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

கண்ணமங்கலம் பேரூராட்சி குளத்துமேட்டுத் தெரு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டனர். கால்வாயை விட தெரு பள்ளமாக இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியால் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் ஓரம் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 10:22 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#16480

இரவு பணியில் டாக்டரை நியமிப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர் இல்லை. இரவில் நாய் கடி மற்றும் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்து விட்டால் முறையான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. தலைமை செவிலியர் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு டாக்டரை நியமிக்க மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 3:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#16398

வாரச்சந்தையில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் வாரச்சந்தை தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கிறது. சந்தைக்கு வருபவர்கள் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சந்தையை முறைப்படுத்தி, வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்துவதை தடுத்து வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். -ராஜாபாதர், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 2:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#16394

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்மின்சாரம்

நெமிலியை அடுத்த சிறுணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சம்பத்ராயன்பேட்டை செல்லும் வழியில் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்த நிலையில் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், சம்பத்ராயன்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 2:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#16384

நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு முன்னால் பயணிகள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. பயணிகள் நடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது. பாதைைய கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து, மேல் வாடகைக்கு கடை நடத்த வாடகைக்கு விடுகின்றனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமலும் நடந்து செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும். மேலும் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாதிக் பாஷா, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 2:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#16367

உயர் கோபுர மின்விளக்குகளை எரியவிட வேண்டும்

உயர் கோபுர மின்விளக்குகளை எரியவிட வேண்டும்மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சி கிருஷ்ணகிரி மெயின் ரோடு டவுன் போலீஸ் நிலையத்தை அடுத்த சிறிய காய்கறி மார்க்கெட் எதிரே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு, ஜின்னா ரோடு, ஆலங்காயம் ரோடு பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பெண்கள் அப்பகுதியில் செல்ல மிகவும் அச்சமாக உள்ளது. இரவில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. உடனடியாக நகராட்சி நிர்வாகம் எரியாத மின் விளக்குகளை எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ராஜேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:51 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#16340

ஏ.டி.எம். எந்திரம் பழுதால் மக்கள் அவதி

ஏ.டி.எம். எந்திரம் பழுதால் மக்கள் அவதிமற்றவை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசிய மையமாகப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அவசரத்துக்கு பணம் எடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். -த.வீரமணி, ரெட்டியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 1:26 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#16331

நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள் அவதி

நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள் அவதிகுப்பை

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே சாலையோரம் மர்மநபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நச்சுப்புகை எழுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நச்சுப்புகையால் மூச்சுத்திணறி அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick