Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 March 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54304

கால்வாயை தூர்வாருவார்களா?

கால்வாயை தூர்வாருவார்களா?மற்றவை

ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் உள்ள நகராட்சி கடை பகுதியில் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை. இனியாவது, கால்வாயை தூர்வாருவார்களா? -லோகநாதன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#54303

புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் தேவனூர் புதூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். தேவனூரில் ரேஷன் கடை உள்ளது. புதூர் பகுதியில் வசிக்கும் மக்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவனூருக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வர சிரமப்படுகிறார்கள். எனவே புதூர் பகுதியில் புதிதாக ஒரு ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலையரசன், புதூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54302

சாலை சேதம்

சாலை சேதம்சாலை

கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் கிராமத்தில் மந்தைவெளி முதல் சிங்கிரிகோயில் வரை செல்லும் 5 கிலோ மீட்டர் தூர சாலையில் தினமும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இச்சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது மண் சாலையாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சம்பத், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#54301

வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும்

சாலை

வந்தவாசி இந்திராநகர்-சேத்துப்பட்டு சாலையில் தனியார் பள்ளிக்கூடம் எதிரே வேகத்தடை உள்ளது. இரவில் வருவோருக்கு அந்த வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இரவில் வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏறி இறங்கும்போது குலுங்குகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடையில் வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும். -பவானி பழனி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:33 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#54300

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

தேசூர் பேரூராட்சி 9-வது வார்டு ஆறுமுக செட்டியார் தெருவில் ஒரு சிறுமின்விசை குடிநீா் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீா் தொட்டி பழுதாகி பல ஆண்டுகள் ஆகிறது. பேரூராட்சி நிர்வாகம் சிறு மின் விசை குடிநீா் தொட்டியை சரி செய்து வரும் கோடைக்காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, தேசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:28 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#54299

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரும் வழியில் சாலையோர காய், கனி உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாலை நேரத்தில் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. சாலையோரம் ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வருகின்றனர். இதனால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன்பு துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54298

கழிவறை பயன்பாட்டுக்கு வருமா?

கழிவறை பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

ஆரணி பாரதியார் தெரு கடைசியில் காந்திநகர் பகுதியில் பழுதடைந்த கழிவறைகளை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் வைத்துள்ளனர். இதனால் அப் பகுதியில் வசிக்கும் மக்கள் கழிப்பிடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சீரமைக்கப்பட்ட கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்களா? -சவுந்தரராஜன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:06 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#54297

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் வேங்கிக்கால் ஊராட்சி பகுதி இணைக்கப்பட்டுள்ளது. வேங்கிக்காலில் உள்ள தெரு பகுதிகளில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாருவதும் கிடையாது. எனவே இதுகுறித்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு முறையாக குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் கால்வாய்களை தூர்வார வேண்டும். -சிவன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54296

பழுதான குப்ைப வண்டிகள்

பழுதான குப்ைப வண்டிகள்குப்பை

ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் மகளிர் குழு கட்டிட வளாகம் முன்பாக பழுதடைந்த குப்பை வண்டிகள் கிடக்கின்றன. அதைச் சீரமைத்து பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமமூர்த்தி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:19 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54131

ஆமை வேகத்தில் நடக்கும் ரெயில் நிலைய பணிகள்

ஆமை வேகத்தில் நடக்கும் ரெயில் நிலைய பணிகள்மற்றவை

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது அங்குள்ள ரெயில் நிலையம் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரெயில்வே அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 29
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54130

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே காக்கங்கரை பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54129

முட்புதர்கள் அகற்றப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அருகே சின்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள சமுத்திரம் காலனி, இருசன் வட்டம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளது. எனவே இந்த முட்புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராதாகிருஷ்ணன், பொம்மிக்குப்பம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick