திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆழ்துளை கிணறு, மின்சாரப்பெட்டி பழுது
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு மீனவர் தெருவில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி மூலம் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஆழ்துளை கிணறு தண்ணீர் தொட்டியும், மின்சாரப்பெட்டியும் பழுதடைந்துள்ளன. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் சரி செய்து கொடுக்காமல் உள்ளனர். இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-அருண்குமார், சமூக ஆர்வலர், வந்தவாசி.