Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 March 2025 8:13 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54316

குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

தண்ணீர்

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கோவில் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#54315

மேம்பாலங்களில் கிடக்கும் மண் குவியல், குப்பைகள்

மேம்பாலங்களில் கிடக்கும் மண் குவியல், குப்பைகள்சாலை

அரக்கோணம்- சோளிங்கர் மற்றும் திருத்தணி சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் இரு புறமும் மண் குவியல், குப்பைகள் உள்ளது. காற்று வீசும்போது வாகனங்களில் செல்வோரின் கண்களில் தூசு, குப்பைகள், மண் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நிலை தடுமாறுகிறது, விபத்துக்களும் நடக்கின்றன. மண் குவியல், குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பால்ராஜ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54314

பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருமா?

போக்குவரத்து

சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து வேலூர், ஆரணி வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வாலாஜா பஸ் நிலையத்துக்குள் வருவது இல்லை. இதனால் வாலாஜா பயணிகள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட வழித்தடத்தில் வரும் அனைத்துத் தனியார், அரசு பஸ்களும் வாலாஜா பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டுனர்களுக்கு உத்தரவிட வேண்டும். -பாக்யராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:07 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54313

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

சாலை

பாணாவரத்தில் அம்பேத்கர் சிலை அருகில் சாலையை ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54312

சாலையோரம் குப்பைகள் வீச்சு

குப்பை

வாலாஜாவை அடுத்த தேவதானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும். -மாதவன், தேவதானம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#54311

ஆற்காட்டில் புறவழிச் சாலை அமைக்கப்படுமா?

சாலை

ஆற்காடு நகருக்குள் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லூரி நேரங்களில் வெளியூர்களில் இருந்து வாகனங்கள் தேவையின்றி ஊருக்குள் வந்து செல்வதால் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. ஆற்காடு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க திட்டமும் உள்ளது. இதைத் துரிதப்படுத்தி உடனடியாக புறவழிச்சாலை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். -சரவணக்குமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 8:00 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54310

சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து வாலாஜா வரை செல்லும் எம்.பி.டி. சாலை குறுகியதாக உள்ளது. சாலையை அகலப்படுத்தாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. சாலையை இரு பக்கமும் விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவதாஸ், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54309

நாய்கள் தொல்லை

மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிகமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. பள்ளி, மாணவ-மாணவிகள் செல்லும்போது துரத்துகின்றன. மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54308

மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம்

மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம்மற்றவை

வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் மாடுகள் இடையூறாக திரிந்து வருகின்றன. சத்துவாச்சாரி பைபாஸ் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நடுரோட்டிலேயே மாடுகள் நிற்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நடுரோட்டில் மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடிக்க வேண்டும். -அருள், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54307

உடைந்த சிமெண்டு சிலாப்

உடைந்த சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் கோட்டை எதிரே உள்ள சாரதி மாளிகை முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து மேற்பகுதியில் மணல் மூடி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சரியாக கழிவுநீர் செல்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அசோக்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54306

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2-ல் பழைய முருகன் தியேட்டர் அருகே கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் கால்வாய் மீது மூடி போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 7:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54305

சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

சாலை பள்ளத்தை சரி செய்ய வேண்டும்சாலை

வேலூர் கோர்ட்டு அருகே சர்வீஸ் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வினோத், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick