Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56274

போக்குவரத்து விதி மீறல்

போக்குவரத்து விதி மீறல்போக்குவரத்து

வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு மினி சரக்கு வாகனம் போக்குவரத்து விதியை மீறி குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிக பாரத்தை ஏற்றிச் ெசன்றது. அப்போது அந்த வாகனம் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் பாரத்தை தாங்க முடியாமல் மெதுவாக ஊர்ந்து சென்றது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக பாரத்தை ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். -மாலவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#56273

வள்ளிமலை கிரிவலப்பாதையில் மின் விளக்குகள் எரியுமா?

வள்ளிமலை கிரிவலப்பாதையில் மின் விளக்குகள் எரியுமா?மின்சாரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப்பாதை உள்ளது. கிரிவலப்பாதையில் மாதந்தோறும் பவுர்ணமி, கிருத்திகை, திருவிழா நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலப் பாதையானது மேல்பாடி, பெருமாள்குப்பம், வள்ளிமலை ஆகிய 3 கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. கிரிவலப்பாதையில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும். -பிச்சமுத்து, வள்ளிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:24 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#56272

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ராமன்னூர் பகுதியில் உள்ள சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். தார் சாலை மண் சாலையாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. குண்டு குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:19 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56271

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரத், விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56270

சாலையோரம் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அஸ்வின், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56269

சாலை வசதி

சாலை

திருப்பத்தூர் அருகே வக்கீல் ஐய்யர் தோப்பு பகுதியில் சாலைவசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரவீன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56268

வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்

போக்குவரத்து

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம்-ஆலங்காயம் நெடுஞ்சாலையில் பொம்மிகுப்பம் ஏழருவி செல்லும் கிராமத்துக்கு தகவல் பலகை வைக்கப்படாமல் இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துக்கு ஆளாகின்றனர். 4 புறமும் செல்லும் சாலையாக இருப்பதால் வேகமாக வருகின்ற வாகன ஓட்டிகள் திரும்புவதற்கு தெரியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பொம்மிகுப்பம் ஏழருவி செல்லும் சாலை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு தகவல் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56267

ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா?மற்றவை

சோளிங்கர் ஒன்றியம் கொடைக்கல் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் 35 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதற்காக ரூ.1 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுப்பார்களா? -குமார், கொடைக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56266

நேரடி பஸ் வசதி தேவை

போக்குவரத்து

சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலூர் சென்று வர நேரடி பஸ் வசதி இல்லை. பரவத்தூரில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் அல்லது சோளிங்கர் சென்று, அங்கிருந்து வேலூருக்கு சென்று வர வேண்டி உள்ளது. எனவே பரவத்தூரில் இருந்து நேரடியாக வேலூர் செல்ல பஸ் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பெ.சு.மணி,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56264

பயணிகள் நிழற்குடை வேண்டும்

மற்றவை

அரக்கோணம்-திருத்தணி சாலையில் ராம்தாஸ்நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலை, கல்வி, மருத்துவம், ரெயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அங்கு, பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. மழை, வெயில் காலங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி நடவடிக்கை எடுப்பார்களா? -சுடரேசன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 7:54 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56263

புதர் சூழ்ந்த டிரான்ஸ்பார்மர்

புதர் சூழ்ந்த டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி சாலையில் பாப்பன்குளம் பகுதியில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதைச் சுற்றிலும் செடி, கொடிகள், புதர் வளர்ந்து காடு போல் உள்ளது. அங்குள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியை உரசிய படி உள்ளது. நாகாலம்மன் நகர் பகுதி ஜி.கே.என். நகரில் மின் கம்பிகள் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணகுமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56262

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலைசாலை

சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் இருந்து கட்டாரிக்குப்பம் வரை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஜல்லி சாலை தற்போது சேதமடைந்துள்ளது. அந்தச் சாலை வழியாக நந்தி மங்கலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு, ராமபுரம், கட்டாரிக்குப்பம் பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை, கல்வி, மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக சென்று வருகிறார்கள். சேதமடைந்த ஜல்லிசாலையை தார்சாலையாக மாற்றி அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராஜ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick