Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Oct 2022 1:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#19635

குடிநீர் வசதி தேவை

தண்ணீர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏதும் கிடையாது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் அவல நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் வந்து செல்லும் பொது மக்களுக்கு ஏதுவாக குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 12:34 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#19633

பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகம்

பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகம்மற்றவை

வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கொல்லத்தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுச்சுகாதாரக் கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டும். -சலீம், கொல்லத்தெரு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 12:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#19623

தினத்தந்திக்கு நன்றி

மின்சாரம்

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வந்தது. அந்த ெசய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து எரிய விட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. -சல்மான், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#19599

தனியார் டவுன் பஸ்கள் வள்ளிமலை கூட்ரோடு வரை வருமா?

போக்குவரத்து

காட்பாடி போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். பாகாயம்-காட்பாடி டவுன் பஸ்கள் முன்பெல்லாம் கல்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்று திரும்பி செல்லும். அந்தப் பகுதியில் கண்டக்டர்கள் கையெழுத்துப் போடும் பதிவேடு வைக்கப்பட்டு, கண்காணிக்கும் நிலை இருந்தது. அண்மைக் காலமாக தனியார் டவுன் பஸ்கள் காலை, மாலை நேரத்தில் காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு வரை வந்து திரும்பாமல் ரெயில் நிலைய பகுதியிலேயே திரும்பி விடுகின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துத்துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:39 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#19598

மின்வாரிய அலுவலகத்தில் கவுண்ட்டர்கள் குறைப்பு

மின்சாரம்

ஆற்காடு பகுதிக்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் பணம் செலுத்தும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இருந்த கவுண்ட்டர்களே தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோ.கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:36 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#19595

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் பக்கிரிபாளையம் ஊராட்சி பழைய காலனியில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மின்விளக்கு வசதி, தண்ணீர் வசதி செய்து அதிகாரிகள் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -நெ.சங்கர், பக்கிரிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:33 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19594

கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்

மற்றவை

வேலூரில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போகிறது. திருடப்பட்ட மோட்டார்சைக்கிள்களை பிரித்து உதிரிப்பாகங்களாக விற்பனை செய்து விடுகின்றனர். எனவே மோட்டார்சைக்கிள்களை கண்டு பிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது. வேலூரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ஜோதி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:29 AM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#19593

மோட்டார்சைக்கிள்களால் இடையூறு

மற்றவை

அரக்கோணம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக ஏராளமான மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் நிலையத்துக்குள் ஆட்டோ மற்றும் மோட்டார்சைக்கிள்கள் வருகின்றன. இதனால் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:22 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19588

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகே நான்கு சாலைகளின் சந்திப்பு உள்ளது. வேலூர் கோர்ட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், சத்துவாச்சாரியில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நோக்கி செல்லும் சாலைகள், அங்கிருந்து வரும் சாலைகள், கோர்ட்டு நோக்கி செல்லும் சாலைகள் ஒரே இடத்தில் சந்திக்கின்றன. இந்தச் சந்திப்பில் எவ்வித வேகத்தடையும் இல்லை. அதனால் அந்தச் சாலைகளில் வரும் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாககனங்களும் வேகமாக இந்தச் சந்திப்பை கடக்கின்றனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:15 AM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#19584

பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்மற்றவை

வந்தவாசியில் புதிய பஸ் நிலைய சாலை நுழைவு வாயிலான சுகந்தி சந்திப்பு அருகில் நிழற்குடை இல்லாததால் பயணிகள், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கொட்டும் மழையில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடம் அனைத்துப் பஸ்களும் நின்று செல்லக்கூடிய பஸ் நிறுத்தம் ஆகும். எனவே அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகராம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:13 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#19583

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றும் அவலம்

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றும் அவலம்போக்குவரத்து

கண்ணமங்கலம் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வேலூர், ஆரணி, ஆற்காடு ஆகிய டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்தக் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியூர் செல்லும்போது பல நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வேன், சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏறி செல்கின்றனர். லாரிகளில் மனிதர்கள் பயணம் செய்வது சரியல்ல என்று தெரிந்தும் டிரைவர்கள் கூட்டமாக மனிதர்களை அழைத்துச் செல்கின்றனர். இதைத் தடுக்க யாரும் இல்லை என்பதால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. போக்குவரத்துப் போலீசார் சரக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:09 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#19582

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஆரணி கோட்டை மைதானத்தில் நடை பயிற்சி செல்பவர்களுக்கு இடையூறாக 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சங்கரநாராயணன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick