Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Oct 2022 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#19580

நம்ம டாய்லெட் பராமரிக்கப்படுமா?

நம்ம டாய்லெட் பராமரிக்கப்படுமா?மற்றவை

ஆற்காடு பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது தண்ணீர் வசதி இல்லாமல் பராமரிப்பின்றி முட்செடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் தண்ணீர் வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என அதே இடத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் நபர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அங்கு புழுக்கள் நெளிகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 11:00 AM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#19579

செடி, கொடி, புதர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்புறமும் அம்மூர், சோளிங்கர், வாலாஜா கூட்ரோடு சந்திப்பிலும் அதிகளவில் முட்புதரும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் வருபவர்களை மடக்கி வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். உடனடியாக வாலாஜா நகராட்சி அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற வேண்டும். -செந்தில், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Oct 2022 10:52 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19578

மின்கம்பம் மாற்றப்படுமா?

மின்கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

வேலூர் ஓட்டேரி அருகே குளவிமேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சேதம் அடைந்த மின்கம்பத்தில், இரும்புக்கம்பியை இணைத்து அதில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கம்பத்தினை மாற்றி புதிய கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், ஓட்டேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:33 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#19484

கால்வாய்களை முறையாக கட்டி சீர் செய்வார்களா?

கால்வாய்களை முறையாக கட்டி சீர் செய்வார்களா?கழிவுநீர்

வாணியம்பாடி பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுவதால் கால்வாய்களை முறையாக கட்டி சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். -சந்திரசேகரன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#19474

தார் சாலை மண் சாலையாக மாறிய அவலம்

தார் சாலை மண் சாலையாக மாறிய அவலம்சாலை

ஜோலார்பேட்டை அடுத்த தில்லைநகரில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் புதியதாக தார் சாலை அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இந்நாள் வரை எடுக்க வில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தில்லை நகர் பகுதியில் தார்ச்சாலை போட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரமேஷ், தில்லை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 1:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19416

புதிய பஸ்நிலையத்தில் ஓய்வெடுக்கும் நாய்கள்

புதிய பஸ்நிலையத்தில் ஓய்வெடுக்கும் நாய்கள்மற்றவை

வேலூர் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட சிலநாட்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாய்கள், மாடுகள் எப்போதும் பஸ்நிலைய வளாகத்தில் ஓய்வு எடுக்கின்றன. பஸ்நிலையத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமரேசன், முத்துமண்டபம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 1:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#19394

காந்தி ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்

காந்தி ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

வேலூர் காந்தி ரோடு எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து உள்ள பகுதியாகும். இங்கு மாடுகள் எப்போதும் சுற்றித் திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக அவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 1:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#19383

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

ஆம்பூர் சுண்ணாம்புகாரத் தெரு மற்றும் ஏ.கஸ்பா ரோடு அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -பாபு, ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 1:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#19382

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி கழிவறையும் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -ர.பிரதீப், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 12:54 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#19370

கிணறுக்கு மூடி போட வேண்டும்

கிணறுக்கு மூடி போட வேண்டும்மற்றவை

பாணாவரம் அரசு ஆரம்ப பள்ளி அருகே ஆபத்தான நிலையில் தரைக்கிணறு உள்ளது. அந்தக் கிணறுக்கு மேலே மூடிபோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்வாணன், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:48 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#19366

மின்கம்பிகளை மாற்ற வேண்டும்

மின்கம்பிகளை மாற்ற வேண்டும்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்து உரு குலைந்த நிலையில், எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க புதிய மின்கம்பம் அதே இடத்தில் நடப்பட்டும், பல மாதங்களாக மின்கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். விபத்து ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பிகளை மாற்ற வேண்டும். -சுரேஷ், பாணாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 4:43 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#19362

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

போளூரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்-சிறுமிகளிடம் இருந்து கையில் வைத்திருக்கும் பொருட்கள், தின்பண்டங்கள் பறித்து, அவர்களது கைகளை‌ கடித்தும், குதறவும் செய்கின்றன. இதன் விளைவாக அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும். -ராமசாமி கவுண்டர், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick